Tuesday, November 25, 2008

வச்சா கம்பல்
















வச்சா கம்பல், இந்த மாதிரியான சுழ்நிலை வரும்போது உள்ளம் மிக பரபரப்பாகிவிடும். வச்சா கம்பலுக்குன்னே ஒரு கார்டு வரும்பாருங்க அதுக்கு இப்பவே விளையாடிப்பத்துரலாம்னூ வரும். அப்படி குழப்பமான சூழ்நிலையில் எடுக்கும் முடிவும் குழப்பமாகவே தெரியும். எடுத்தது சரியா இல்லையா? அடுத்தவனுக்கு மட்டும் கார்டு நல்லா கட்டுதே ன்னு தொயரமாகும்.

ஒரு சிலர், சுமாராக கார்டு வந்தாலே பயந்துபோய், சரி இன்னொரு ஆட்டம் இருக்கு அதில் பாத்துக்கலாம்னு உட்ருவாங்க.

ஒரு சிலர், அதெப்படி வச்சா கம்ப்பல்ன்னு கட்டுப்பட்டில் விளையாடுவது அதெல்லாம் வானாம், வாழ்வோ சாவோ இப்பவே பாதுரலாம்னு பூந்துருவாங்க.
இனையத்தில் வச்சா கம்ப்பல்ல விளையாடிக்கிட்டு இருக்குறவுங்களை பத்திய அலசல் இது.

No comments: